|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தன்னுடடைய ஆசையை வெளியிட்ட ரஷ்மிக மந்தனா....என்ன ஆசை ?
தளபதி விஜய் என்றாலே எனக்கு ஒரு ஈர்ப்பு இருக்கிறது. அவரை கல்யாணம் பண்ண ஆசை உள்ளது என்று உண்மையை உடைத்திருக்கிறார் ரஷ்மிக மந்தனா.
சில வருடங்களாக முன்னணி கடிகையாக ரஷ்மிக வளர்ந்து விட்டார் .
தமிழ் தெலுங்கு இரண்டிலும் நல்ல முன்னேற்றும் கண்டு வருகிறார்.
விஜய் தேவகௌடா உடன் சேர்ந்து நடித்த கீதா கோவிந்தம் என்ற படம் தெலுங்கு மட்டுமின்றி தமிழ் ரசிகர்களையும் கவர்ந்துள்ளது நமக்கு தெரிந்த உண்மை. அதுமட்டுமின்றி பாலிவுட் மற்றும் கன்னடத்திலும் இவர் திறமை மிக்கவர் ஆவர்.
நடிகை ரஷ்மிக mandana தற்போது அளித்த பேட்டியில் எனக்கு விஜய் மீது ஒரு க்ரஷ் இருப்பதாக ஓப்பனாக சொல்லிட்டாராம் !
சிறு வயதில் இருந்தே எனக்கு விஜய் மீத ஒரு பிரியம். அது மட்டுமின்றி அவரின் தீவிர ரசிகை என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்திய தமிழ் நடிகை அமெரிக்க ராணுவத்தில் பணி ! பாராட்டித்தான் ஆகணும் . யார் இவர் ?
தமிழ் சினிமாவில் 2021 ஆம் ஆண்டு வெளிவந்த காதம்பரி என்ற படத்தின் மூலம் ஹெரோஇன் ஆனா புது நடிகை தான் அகில நாராயணனன்.
இவர் அமெரிக்காவில் வாழும் தமிழ் வழி வம்சாவளியை சார்ந்தவர் .
இவர் சொந்த முயற்சியில் சினிமா துறைக்கு நுழைந்தார். இருப்பினும் இவருக்கு ஆர்வம் சினிமா துறையில் இல்லை. ஆதலால் தன் நாட்டிற்காக எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஆழமாக பதிந்தது.
அதன் காரணமாக அமெரிக்கா ராவ்னுவதில் இணைந்துள்ளார்.
இந்த வேலைக்காக இவர் கடும் போர்ப் பயிற்சியை பல மாதங்களாக செய்து கடின உழைப்பின் பலனை பெற்றுள்ளார் . தற்போது இவர் அமெரிக்கா ராணுவ வீரர்களின் சட்ட ஆலோசகராக இணைந்துள்ளார்.
அஜித் மகன் பிறந்தநாள் - குடும்பத்துடன் அனைவரும் கொண்டாட்டம் : வாங்க போட்டோ பாக்கலாம்
நடிகர் அஜித் நடித்து சமீபத்தில் வெளி வந்த படம் வலிமை. அதன் பிறகு அந்த படத்தை பற்றி சில விமர்சனங்கள் வந்த போதிலும் படம் வசூல் தூள். இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களும் மகிழ்ச்சியாக உள்ளார்கள்.
அஜித் மகன் ஆத்விக்கிற்கு நேற்று பிறந்தநாள் என்பதால் அஜித் குடும்பத்தினர் பிறந்தநாள் விழாவை மிக சிறப்பாக கொண்டாடினர்.
இவர்கள் அனைவரும் ஒரு ஹோட்டல் சென்று கொண்டாடிவுள்ளனர் .
அந்த புகைப்படத்தில் அஜித், அஜித் மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா , மகன் ஆத்விக் ஆகியோர் உள்ளனர்.
கோடி கோடியாய் பணம் இருந்தாலும் நிம்மதி இல்லாத வழக்கை ஒரு வாழ்க்கையா !
சரி நடிகைகள் நிம்மதி தேடி எங்க செல்கிறார்கல் ?
இப்பொது நாம் பார்க்க போவது சினிமா நடிகைகள் எவ்வளவு சம்பாதித்தாலும் நிம்மதி இல்லை என்று வெளி நாடுகள் செல்வது வழக்கம். அதே போல் தற்போது சிவா ராத்திரி அன்று பல நடிகைகள் கோயம்பத்தூரில் இருக்கும் ஈஷா அறக்கட்டளை கு சென்று நடனம் ஆடி சிவனின் நேரடி அருளை பெறுவதாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதை வருடம் வருடம் பல நடிகைகள் தொடர்ந்து செய்து அவர்களின் நிம்மதி மற்றும் அமைதி அடைகிறார்கள் என்று தெரியவந்துள்ளது.
அது மட்டுமின்றி அவர்கள் புகைப்படத்தினை இன்ஸ்டாகிராம்இல் பகிர்ந்து மழில்கின்றனர்
தமிழ் சினிமாவில் சில படங்கள் மட்டுமே மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும்.
அப்படி எதிர் பார்த்து கொண்டிருக்கும் படம் தான் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் அப்படி என்ன இருக்கிறது என்று நீங்கள் கேக்கலாம் ! ஆமாம் இந்த படத்தில் தமிழ் நட்சத்திரங்கள் பெயர்களை பாப்போம். விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி மற்றும் விக்ரம் பிரபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்பொது உங்களக்கு புரிந்திருக்கும். ஏன் மக்கள் இந்த படத்தை எதிர் பார்க்கிறார்கள். இருப்பினும் விக்ரம் படம் என்றாலே தனித்துவம் மற்றும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.
அது மட்டுமின்றி மணி ரத்தினம் இந்த படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் ஒவ்வருவருக்கும் சிறந்த கதா பாத்திரம் கொடுத்து மிகுந்த எதிர் பார்ப்பாய் ஏற்படுத்தி இருக்கிறார்.
இந்த படம் வெளியாகும் தேதி 30 செப்டம்பர் 2022 அன்று வெளியாகுமாம்.
நடிகர் அஜித் போலவே அப்படியே இருக்கும் இந்த நபர் யார்?
தமிழ் சினிமா முன்னணி நடிகர் அஜித் தற்போது வலிமை படம் நடித்து விட்டு ஓய்வு எடுத்து வருகிறார். இந்த சூழலில் பிரபலமான நடிகர்களை போலவே சில பேரின் புகைப்படம் சமூக வலை தளங்களில் புகைப்படத்துடன் வர ஆரம்பித்திருக்கிறது. அந்த வகையில் நடிகர் அஜித் போலவே அப்படியே இருக்கும் இந்த நபர் புகைப்படம் இதில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இவரை பற்றி விவரம் தெரியவில்லை என்றாலும் விரைவில் அடுத்த வெளியீட்டில் அவரை பற்றி விவரம் தர உள்ளோம். நன்றி
அஜித் படம் வசூல் சாதனையை ? எத்தணை கோடி
ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த புதிய படம் வலிமை. இந்த படம் உலகம் முழுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
2 வருடம் பின்பு அஜித் படம் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்படுத்தி இருக்கிறது. சரி நம்ம இப்ப இந்த படம் வசூலை பாப்போம்.
1 ) முன் பதிவு சாதனை படைத்துள்ளது
2 ) தமிழகத்தில் மட்டும் 36 கோடி வசூல்
3 ) உலகம் முழுவதும் சுமார் முதல் நாளில் 59 .48 கோடி வசூல்.
4 ) 2 ஆம் நாளில் 35.74 கோடி வசூல் செய்துள்ளது
5 ) உலக அளவில் இந்த படம் 95 .22 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது
அஜித்தின் மனைவி ஷாலினி வலிமை படம் பார்க்காமல் வெளியே சென்றதன் காரணம் என்ன தெரியுமா ?
அஜித்தின் மனைவி ஷாலினி வலிமை படம் பார்க்காமல் திரையரங்கை விட்டு வெளியே சென்றார் .
அஜித் நடித்து தற்போது வெளிவந்த திரைப்படம் வலிமை. இது நல்ல வரவேற்பு மற்றும் நல்ல வசூல் செய்துள்ளது. தமிழக பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் படி சர்க்கார் படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.
அஜித்தின் மனைவி ஷாலினி உடன் முதல் நாள் முதல் ஷோ பார்க்க வந்தார். அப்போது ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் அதிகமாக இருந்ததால் படத்தை பாதியிலே விட்டு வெளியே சென்றார்
பிரபல ஹாலிவுட் பாடகியான கே கே வியாட் 11 வது கர்ப்பமா?
பிரபல ஹாலிவுட் பாடகியான கே கே வியாட் என்ற பிரபல பாடகி தனது 11 வது கர்ப்பமான விசயம் வெளியானது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை ஒரு சோகத்தின் உச்சம்
நடிகை ஸ்ரீதேவி தென்னிந்தியாவிலும், வட இந்தியாவிலும் கோடி கட்டி பரந்த பிரபலமான நடிகை .அவர் பல விருதுகளையும் வாங்கி இருக்கிறார். மிக சிறந்த நடிகையாக வளம் வந்தார்.
ஸ்ரீதேவி நிறைய பிளாக் பஸ்டார் படங்களை தந்து ரசிகர்களுக்கு விருந்து கொடுத்துள்ளார். முன்னணி கதாநாயகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் போன்ற நடிகர்களோடு நடித்து அசத்தியுள்ளார். அனால் அவர் சொந்த வாழ்க்கை நல்ல படி இல்லை என சொல்லப்படுகிறது. அவர் மிகவும் சோகத்தில் இருப்பாராம் .
அவர் தந்தை இருக்கும் வரை மிக சந்தோஷமாக வாழ்ந்திருக்கிறார் . அனால் அவர் தந்தை இறந்துவிட்டார்.
அதன் பிறகு தனது தந்தையின் நண்பர்கள் பல கோடி ரூபாய் பணம் மோசடி செய்து ஸ்ரீதேவி ஏமார்ந்து இருக்கிறார் . அது மட்டும் இல்லாமல் அவர் அம்மா வாங்கிய கடனுக்கு தனது வீட்டை விற்று கடனை அடைந்திருக்கிறார் .
மிக மன உளைச்சலோடு வாழ்ந்திருக்கிறார் . இந்த சூழலில் இவருடன் கடைசிவரை ஆறுதலாக இருந்தது போனிகபூர் தான்.
இங்கும் அவருக்கு மீண்டும் ஒரு சிக்கல், அது என்னவென்றால் போனிகபூரின் அம்மாவிற்கு ஸ்ரீதேவியை பிடிக்க வில்லை. அவர் திட்டும் போது ஸ்ரீதேவி வீட்டிற்கு வரவில்லை மூதேவி தான் வந்து இருக்கிறது என்று திட்டுவார்களாம்.
இவர் 300 படங்கள் நடித்திருக்கிறார், இவர் இறந்த காரணம் தெரியாமலேயே இன்னும் மர்மமாய் இருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இனி சிம்பு தான் தொகுப்பாளர்
தொப்பையை குறைக்கணுமா அப்ப இதை படிங்க
WEIGHT LOSS TIPS
தொப்பையை குறைக்க நாமோ என்ன என்னவோ முயற்சி செய்ரோம்.
இங்க சொல்ற அட்வைஸ் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதா இருக்கும்.
நம் வாழ்க்கை முறை, உணவு பழக்கம், வீட்டிலிருந்து வேலை என நம் உடல் பருமனை கட்டு படுத்த முடியவில்லை. ஆகவே கீலே உள்ள டிப்ஸ் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
நீங்கள் தொப்பை குறைக்க இயற்கை முறையை பயன்படுத்தலாம். இங்கு வெள்ளம் மற்றும் எலுமிச்சம் பழம் போதும்.
செய்முறை
1 ) 1 ஸ்பூன் வெல்லத்தை போடி ஆக்கி கொள்ளவும், அதன் பிறகு அதை வெது வெதுப்பான நீரில் போடவும்
2 ) நன்றாக கலக்கவும்
3 ) அதோடு எலுமிச்சம் சாறு சேர்க்கவும்
4 ) இருண்டயும் நன்றாக கலக்கவும். உங்கள் சூப்பர் வெயிட் லாஸ் ஜூஸ் ரெடி .
5 ) இதை வெறும் வயிற்றில் தினமும் சாப்பிட்டு வந்தால் தொப்பை காணாமல் போகுமாம்.
இந்த பணத்தில் வெள்ளம் சேர்ப்பதால் புரதம் மற்றும் நார்சத்து உள்ளது. எலுமிச்சம் சாறு சேர்ப்பதால் கொழுப்பு சேருவது தவிர்க்கப்படுகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இனி சிம்பு தான் தொகுப்பாளர்
பாம்பு என்றலால் பயப்படாமல் இருக்க முடுயுமா, ஆனால் இங்கு வாவா சுரேஷ் வேற லெவல் !
பாம்பு பிடிப்பதில் வல்லவரான வாவா சுரேஷ் பற்றி உங்களுக்கு தெரியும். கிட்ட தாத்தா 400 முறை பாம்பு இவரை கடித்துள்ளது .
கடந்த ஜனவரி 31 அன்று இவர் கோட்டயம் குறிச்சி பகுதியில் பாம்பு பிடிக்க சென்ற பொது இவரை பாம்பு வலது காலில் கடித்தது, அப்படி இருந்த போதும் அந்த பாம்பை பிடித்து சாக்கு பையில் போட்டு விட்டார். அதன் பின் அவர் மயங்கி விழுந்தார்.
அவர் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார்.
சின்ன வயதிலேயே ஏழுமயாக வாழ்ந்து வந்தார். சிறு வயதில் இவர் மேஸ்திரி வேலை பார்த்து வந்தார். அப்போதே அந்த வேலையே விட பாம்பு பிடிப்பதில் ஆர்வம் அதிகமாக இருந்து வந்தது.
பின்னர் முழு நேரமாக பாம்பு பிடிப்பதை தொழிலாக பார்த்து வந்தார்.
பாம்பு இடம் இருந்து மக்களை காப்பாற்ற மற்றும் மக்களிடம் இருந்து பாம்பை காப்பதும் புனிதமான தொழில் செய்து வந்தார்.
இருப்பினும் கல்யாணத்துக்கு பின் சில சோலை தூர பயணம் செய்து பாம்பு பிடித்து வந்தது இவர் மனைவிக்கு பிடிக்க வில்லையாம். அதனால் அவர் பிரிந்து விட்டார் என சொல்லப்படுகிறது.
அவருடைய மரணம் பாம்பு மூலம் தான் ஏற்படும் என்று அவர் சொல்கிறார்
தற்போது கடைசியாக பாம்பு கடித்தது மிகவும் மோசமாந நிலைக்கு போயிருந்தேன் .
இப்போது நலமாக இருப்பதாக வா வா சுரேஷ் சொல்லி முடித்தார்.
விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரப்போகும் புது! சிம்பு
விஜய் டிவி பிக் பாஸ் என்றாலே அதற்கு ரசிகர் அதிகம், இந்த ஷோ உலக அளவில் மிக பிரமாண்டமான வெற்றி பெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சி பொழுது போக்கு நிகழ்ச்சி மட்டுமே. இதை பார்க்க ஒரு கூட்டம் எப்போதும் இருக்கிறது. இந்த நிகழ்ச்சி விஜய் டிவி யில் முடிந்தவுடன் உடனே பிக் பாஸ் அல்டிமேட்ட என்ற பெயரில் புதிய நிகழ்ச்சி தொடங்கி இருக்கிறது. இந்த தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் OTT தளத்தில் 24 மணி நேரம் ஒளிபரப்பு ஆகும்.